ஆவடி உதயமாகிறது

img

15-வது மாநகராட்சியாக ஆவடி உதயமாகிறது

தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல்,வேலூர் உள்ளிட்ட 14 மாநக ராட்சிகள் உள்ளன. சென்னையை அடுத்த, திரு வள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட, ஆவடி நகராட்சியை  மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரிக்கை எழுந்தது. சட்டப்பேரவையில் இதுகுறித்து வேண்டு கோள் விடுக்கப்பட்டது.